Product Information
நபி இப்ராஹீம் (அலை) நபி இஸ்மாயீல் (அலை) அவர்களை அறுத்து பலியிட கனவு கண்டார்கள்… பின்பு அதனை நிறைவேற்ற ஆயத்தமானார்கள்… இறைவன் அவர்களுடைய இச்செயலை அங்கீகரித்துக் கொண்டு இஸ்மாயீலுக்கு பதிலாக ஆட்டுக் கிடாவை பலியிடச் செய்தான். இச்சம்பவத்தை திருக்குர்ஆனின் வழியாக சிறுவர்களுக்கு அழகான வண்ணப் படங்களுடன் காட்சிப்படுத்தியுள்ளது இந்நூல்.
Publisher | ISLAMIC FOUNDATION TRUST |
Publication Year | Jan 2023 |
ISBN-13 | 978-81-232-0458-1 |
Language | Tamil |
Edition | 1 |
Binding | Pinning |
Number of Pages | 16 Pages |
ReviewsThere are no reviews yet.