இந்த நூலில் ஜனாஸாவின் தொழுகையும், வியாதியில் வீழ்ந்தது முதல் மரணத்தில் வீழும் வரை, மரணித்தவருக்கு கபன் ஆடை கிழிப்பது முதல் அடக்கம் செய்யப்படும் வரை, கூடும் செயல்கள், கூடாத செயல்கள்யாவும் கூறப்பட்டுள்ளது. இறக்கப் போகும் எல்லா மானிடப் பிறவிகளும் இதன் சட்டங்களை அறிவது அவசியம். அதனை எளிய இனிய நடையில் விளக்கியிருக்கிறார் இந்நூலாசிரியர்.