Product Information

நான் ஆஸனங்கள் பயின்றவன், நெடுநேரம் மூச்சை அடக்கப் பழகியவன்; கழுத்தைக் கயிறு இறுக்காத வண்ணம் கழுத்தை உப்ப வைத்து மூச்சை அடக்கிக் கொள்ளத் தெரிந்தவன்; ஆகையால் எனது உயிர் போகாமல் இன்னும் இருப்பவன்; நான் விரும்பினாலொழிய என்னை நீங்கள் கொல்ல முடியாது; இனி நான் உயிர்வாழ விரும்பவில்லை. எனக்காக என்னோடு தோளோடு தோள் நின்று போராடி மடிந்த மாவீரர்களை எனது உயிர் நண்பர்களைச் சந்திக்கச் செல்கிறேன்; எனது வலது கரத்தில் தாயத்து ஒன்று இருக்கிறது அதனை எடுத்து விட்டுத் தூக்கிலே மீண்டும் என்னை இடுங்கள்’ என்றார் கான்சாகிப். அதன்படியே அந்தத் தாயத்து அகற்றப்பட்டது, மீண்டும் #மூன்றாவது முறையாகத் தூக்கிலே தொங்க விடப்பட்டார் கான்சாகிப்.

ReviewsThere are no reviews yet.

Be the first to review “நிகரற்ற பெருவீரன் கான்சாஹிப் மருதநாயகம்”

Your email address will not be published. Required fields are marked *