பிரிந்து வாழ்பவர்களைச் சேர்த்து வைப்போம்

🛒
local_shipping

Fast Delivery •

பிரிந்து வாழ்பவர்களைச் சேர்த்து வைப்போம்

Kugaivaasigal Publication

SKU: KP0032

62 65 5% OFF
Short Description

பிரிந்து வாழ்பவர்களைச் சேர்த்து வைப்போம் Arabic Title إِصْلَاحُ ذَاتُ الْبَيْنِ Tamil Title பிரிந்து வாழ்பவர்களைச் சேர்த்து வைப்போம் Title Pirindhu Vaazhbavargalai Saerthu Vaippom Author ஷெய்க் ஸாலிஹ் இப்னு ஃபவ்ஸான் ஆலு ஃபவ்ஸான்  Translator அபூ அர்ஷத் Edition 1st, 2022 Category Akhalaq – Manners Pages 64 Size 14 cm x 21.5 cm Language Tamil Binding Soft Publisher Kugaivaasigal இந்த இஸ்லாமிய நூல், முஸ்லிம்களின் […]

Description

பிரிந்து வாழ்பவர்களைச் சேர்த்து வைப்போம்

Arabic Title إِصْلَاحُ ذَاتُ الْبَيْنِ
Tamil Title பிரிந்து வாழ்பவர்களைச் சேர்த்து வைப்போம்
Title Pirindhu Vaazhbavargalai Saerthu Vaippom
Author ஷெய்க் ஸாலிஹ் இப்னு ஃபவ்ஸான் ஆலு ஃபவ்ஸான் 
Translator அபூ அர்ஷத்
Edition 1st, 2022
Category Akhalaq – Manners
Pages 64
Size 14 cm x 21.5 cm
Language Tamil
Binding Soft
Publisher Kugaivaasigal

இந்த இஸ்லாமிய நூல், முஸ்லிம்களின் ஒற்றுமை மற்றும் நல்லிணக்கம் குறித்து அல்லாஹ்வின் மார்க்கம் எவ்வாறு வலியுறுத்துகிறது என்பதைக் கூறுகிறது.

அல்லாஹ்வின் மார்க்கம் தொழுகையிலகூட பிரிந்து நிற்காமல் நெருக்கமாகச் சேர்ந்து நிற்க வேண்டும் என்று வலியுறுத்துகிறது. இது வெறும் வரிசையில் நின்று வணங்குவதற்கான கட்டளையல்ல; வாழ்க்கையிலும் மனங்களிலும் ஒன்றுபட்டு அல்லாஹ்வை வணங்க வேண்டும் என்பதே இதன் உண்மையான பொருள்.

ஒன்றுபட்டு வாழ்வது அருள்வளம்; பிரிந்து வாழ்வது சாபம். ஒரே இறைவனை வணங்கி, ஒரே வேதத்தை ஓதி, ஒரே நபிவழியைப் பின்பற்றும் நாம், பிரிவினையை ஏற்க முடியாது. ஒற்றுமையே இஸ்லாமிய சமூகத்தின் வலிமை.

இந்த நூல் குடும்ப வாழ்க்கை, அண்டைவீட்டார் உறவு, சொந்த பந்தம், மற்றும் மொத்த சமூக உறவு என பல நிலைகளில் ஒரு முஸ்லிம் எவ்வாறு நல்லிணக்கத்தை நாட வேண்டும் என்பதைக் கூறுகிறது. ஷெய்க் ஸாலிஹ் அல்ஃபவ்ஸான் இந்நூலில், அல்லாஹ் விரும்பும் முறையில் சேர்ந்து வாழ்வதற்கான வழிகளை விளக்கி, பிரிவினையை ஏற்படுத்தும் தீய பண்புகளை அடையாளம் காட்டுகிறார்.

மனமகிழ்ச்சியோடும், சகோதரத்துவ உணர்வோடும் வாழ்வது இஸ்லாமிய வாழ்க்கையின் அடிப்படை நெறி. இந்த நூல் அதை நம் உள்ளத்தில் பதிக்கிறது.   குடும்பத்திலும் சமூகத்திலும் நல்லிணக்கத்தை வளர்க்கும் ஒரு நடைமுறை வழிகாட்டியாகும்.

முஸ்லிம்களின் ஒற்றுமை, இஸ்லாமிய நல்லிணக்கம், மற்றும் சமூக அமைதி ஆகியவற்றை ஆழமாக உணரச் செய்கிறது இந்த புத்தகம் – இதை வாசிப்பது ஒவ்வொரு முஸ்லிமின் கடமையாகும்.

Customer Reviews

0.0

★★★★★

0 reviews

5
0%
4
0%
3
0%
2
0%
1
0%
No reviews yet. Be the first to review this product.

Write a Review

Your email address will not be published. Required fields are marked *

Related Products

SALE

அழுகை - அல்லாஹ்வின் அச்சத்தில்

Original price was: ₹80.Current price is: ₹76.
ADD
SALE

தூய மனம்

Original price was: ₹140.Current price is: ₹133.
ADD
SALE

காதியானி ச்சீ! ச்சீ!

Original price was: ₹100.Current price is: ₹95.
ADD
SALE

இறைநம்பிக்கையில் பிழைநம்பிக்கைகள் – முக்கிய எச்சரிக்கைகள்

Original price was: ₹150.Current price is: ₹143.
ADD
SALE

இனிய இஸ்லாமிய பாடங்கள்

Original price was: ₹170.Current price is: ₹162.
ADD
SALE

நூதனக் கொள்கைகளும் மோசமான விளைவுகளும்

Original price was: ₹100.Current price is: ₹95.
ADD
SALE

மூன்று அடிப்படைகள் நான்கு சட்டங்கள்

Original price was: ₹90.Current price is: ₹86.
ADD
SALE

இறை நம்பிக்கையில் குறுக்கிடும் இணைய நம்பிக்கைகள்

Original price was: ₹618.Current price is: ₹580.
ADD
Total Price
Original price was: ₹65.Current price is: ₹62.
View Cart