| Arabic Title |
أَلَا بِذِكْرِ اللَّهِ تَطْمَئِنُّ الْقُلُوبُ |
| Tamil Title |
அல்லாஹ்வின் நினைவில்தான் உள்ளங்கள் அமைதி பெறும் |
| Title |
Allaahvin Ninaivilthaan Ullangal Amaithi Paerum |
| Author |
ஷெய்க் முஸ்தஃபா இப்னு அதவீ |
| Translator |
ஷாஹுல் ஹமீது உமரீ |
| Edition |
1st, 2022 |
| Category |
Worship, Thikr, Dua |
| Pages |
64 |
| Size |
14 cm x 21.5 cm |
| Language |
Tamil |
| Binding |
Soft |
| Publisher |
Kugaivaasigal |
துன்பங்களால் சூழப்பட்டவர் அல்லாஹ்வின் வேதத்தைப் படிக்கும்போது தம்மைப் போன்று துன்பங்களால் சூழப்பட்டவர்களை அதில் காண்பார். அதன் மூலம் அவர் ஆறுதல் பெற்றுக்கொள்வார். இறுதி முடிவு இறையச்சமுடையோருக்கே சாதகமாக அமையும், கஷ்டத்தைத் தொடர்ந்து – இறை உதவியினால் – இலகு ஏற்படும் என்பதை அவர் அறிந்துகொள்வார். இதனால் அவரது உள்ளம் அமைதியடைந்து அவரது நிலை சீராகிறது.
– ஷெய்க் முஸ்தஃபா அல்அதவீயின் வரிகள் சில.