Book Name cheraman perumal Author Catagory Publisher Ilakkiya Cholai Language Tamil Edition Binding Soft Number of Pages Pages இஸ்லாம் மார்க்கம் வடக்கு ‘சிந்து’ வில் நுழையும் போது வாள் முனையைச் சந்திக்க நேர்ந்து! ஆதலால் வாளால் பதில் சொல்ல வேண்டி வந்தது! தெற்கே “கேரளா”வுக்கு இஸ்லாம் வரும் போது வர்த்தக வழியில் வரவேற்கப்பட்டது. ஆதலால் அன்புக்கு ஆட்பட்டு மனிதப் பண்பை வளர்த்தது! மாமேதை மூன்றவது சேரமான் பெருமாள் காலத்தில் அந்த […]