சமூக வலைதளங்களில் இன்றைய இளைஞர்கள் மூழ்கிக் கிடக்கின்றார்கள். இதனால் ஒருவரை ஒருவர் பேசுவதில்லை. படிகுவதில்லை. இதனால் குடும்ப உறவுகள் மிகவும் தொய்வாக காணப்படுகிறது. நேரத்தின் அருமை தெரியாமல் அனாவசியமான விளையாட்டில் ஈடுபட்டு விலை மதிப்பில்லாத உறவுகளை இடிக்க நேரிடுகிறது.