இப்ராஹீம் (அலை) அவர்களின் தந்தையின் சிலை வழிபாடு
இப்ராஹீம் (அலை) அவர்களின் ஏகத்துவத் தேடல்
இறைவன், இப்ராஹீம் (அலை) அவர்களை நேர்வழியில் செலுத்தி, தன் தூதராக தேர்ந்தெடுத்தல்
பிறகு, தந்தையையும் உருவ வழிபாட்டின் மீது நம்பிக்கை கொண்டோரையும் அறிவார்ந்த முறையில் எதிர்த்தல்
இப்ராஹீம் (அலை) அவர்களை எதிர்கள் தீக்குண்டத்தில் போட்டு கொல்ல ஏற்பாடு செய்தல் – ஏக இறைவனாக அல்லாஹ் இப்ராஹீம் (அலை) அவர்களை அத்தீக்குண்டத்திலிருந்து காப்பாற்றுதல் போன்ற சுவையான திருக்குர்ஆன் கூறும் வரலாற்று சம்பவங்களை படங்களுடன் காட்சிப்படுத்தும் நூல்.