Fast Delivery •
SKU: IFT0036
நபி யாகூப் (அலை) அவர்களின் 12 மகன்களில் யூசும் நபியும் ஒருவர் – அவரின் மீது தந்தைக்கு இருந்த பேரன்பு மற்ற சகோதரர்களுக்கு பொறாமையை ஏற்படுத்தியது. பின்னர் நபி யூசுபை அவரின் சகோதரர்கள் சூழ்ச்சி செய்து கிணற்றில் வீச அவ்வழி வந்த பயணக் கூட்டம் அவரை எடுத்துச் சென்று சந்தையில் விற்க அவரை எகிப்து மன்னர் தத்தெடுத்து வளர்க்க பிற்காலத்தில் அவரும் இளவரசராக மாற இறுதியில் யூசுபின் மற்ற சகோதரர்களும் யாகூப் (அலை) அவர்களும் ஒன்று சேர்ந்ததைக் குறித்து திருக்குர்ஆனின் வழியாக சிறுவர்களுக்கு அழகான வண்ணப் படங்களுடன் காட்சிப்படுத்தியுள்ளது இந்நூல்.
நபி யாகூப் (அலை) அவர்களின் 12 மகன்களில் யூசும் நபியும் ஒருவர் – அவரின் மீது தந்தைக்கு இருந்த பேரன்பு மற்ற சகோதரர்களுக்கு பொறாமையை ஏற்படுத்தியது. பின்னர் நபி யூசுபை அவரின் சகோதரர்கள் சூழ்ச்சி செய்து கிணற்றில் வீச அவ்வழி வந்த பயணக் கூட்டம் அவரை எடுத்துச் சென்று சந்தையில் விற்க அவரை எகிப்து மன்னர் தத்தெடுத்து வளர்க்க பிற்காலத்தில் அவரும் இளவரசராக மாற இறுதியில் யூசுபின் மற்ற சகோதரர்களும் யாகூப் (அலை) அவர்களும் ஒன்று சேர்ந்ததைக் குறித்து திருக்குர்ஆனின் வழியாக சிறுவர்களுக்கு அழகான வண்ணப் படங்களுடன் காட்சிப்படுத்தியுள்ளது இந்நூல்.
| Publisher | ISLAMIC FOUNDATION TRUST |
| Publication Year | Jan 2023 |
| ISBN-13 | 978-81-232-0452-9 |
| Language | Tamil |
| Edition | 1 |
| Binding | Pinning |
| Number of Pages | 16 Pages |
0.0
0 reviews
Write a Review