எத்தியோப்பிய ஆளுநர் ஆப்ரஹா என்பவன் மக்காவில் உள்ள கஅபா ஆலயத்திற்கு அரபிகள் கொடுத்துவரும் முக்கியத்துவம் அவனுக்குப் பிடிக்கவில்லை. ஆகவே கஅபாவை இடிக்க திட்டமிட்டு யானைப் படையுடன் மக்காவிற்கு வந்தான் – இறைவன் கஅபாவை காப்பாற்ற அபாஃபீல் என்ற சிறுசிறு பறவைகளை சிறுசிறு கற்கலைக் கொண்டு பெரும் யானைப் படையை அழித்தான் இது குறித்து திருக்குர்ஆனின் வழியாக சிறுவர்களுக்கு அழகான வண்ணப் படங்களுடன் காட்சிப்படுத்தியுள்ளது இந்நூல்.